கலந்துரையாடல்

நமது தாய்மொழியை என்றும் மறவாமல் அதை வாழும் மொழியாகக் காக்‌க நமது பங்கை ஆற்ற வேண்டும் என்ற கருத்தை இளையர்களிடத்தில் சேர்க்‌கும் எண்ணத்தோடு தமிழர் பேரவை ‘தமிழோடு வளர்வோம்’ என்ற கருத்தரங்கிற்கு ஏப்ரல் 20ஆம் தேதி ஏற்பாடு செய்தது.
உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்க அழைப்பில் சிங்கப்பூர் வரும் எழுத்தாளர், ஆவணப்பட, திரைப்பட இயக்குநர் திரு பாரதி கிருஷ்ணகுமாருடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சிங்கப்பூர் சவால்களை எப்போதும் எதிர்கொள்ளும். “புத்தாக்கமிக்க தீர்வுகளை உருவாக்குவதற்கும் அவற்றைத் திறம்பட செயல்படுத்துவதற்கும் துணிச்சலான, உத்வேகம் மிக்க உறுதியை நாடு கொண்டிருப்பதே இதில் முக்கியமானது என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் வியாழக்கிழமை கூறினார்.
சிங்கப்பூரில் போடப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் மனிதர்களின் மரபணுவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவை பாதுகாப்பானவை எனவும் நிபுணர்கள் குழு ...
எந்த ஒரு பல்லின சமுதாயத்திலும் இனவாதம் இருக்கும் என்றாலும் சிங்கப்பூரில் அது பெருமளவு குறைந்துள்ளதாகக் கூறியுள்ளார் சட்ட, உள்துறை அமைச்சர் ...